மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இன்று மாலை 3.30 மணிக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவிக்கின்றனர்.
வயநாடு, நாண்டெட், பாசிர்ஹத் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.