india

img

பொதுவெளியில் விவாதிப்பது சரியல்ல..

“காங்கிரஸ் 1969, 1977,1989 மற்றும் 1996-ஆம் ஆண்டுகளில் பிரச்சனை களைச் சந்தித்தது. அதன் பிறகு மீண்டும் எழுந்து நின்ற வரலாறும் அதற்குஉண்டு. எனவே, கபில் சிபல் போன்றவர்கள், கட்சி உள்விவகாரங்களை பொதுவெளியில் விவாதிப்பது முறையல்ல!” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

;