india

img

மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம்

நான் எனது மதத்தின் மீது உறுதியான பற்று கொண்டவன்; நான் எனது மதத்திற்காக உயிரைக் கூட துறப்பேன்; அது என்னுடைய தனிப்பட்ட விவகாரம்; ஆனால், அரசு அதில் தலையிடக் கூடாது; அரசு மதச்சார்பற்ற முறையில் வாழ்நலன்களை பாதுகாக்கும். மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம்; அரசியலில் அதற்கு இடமில்லை. 

- மகாத்மா காந்தி -