india

img

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - 4 மாணவர்கள் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தில்லி எய்ம்ஸ் மாணவர்கள் 4 பேரை தில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்க நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தில்லி எய்ம்ஸ் மாணவர்கள் 4 பேரை தில்லி போலீசார் கைது செய்துள்ளனர். நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய ரூ.7 லட்சம் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
 

;