ஒரு தாயாக ஐந்தரை மாதங்களாக எனது குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் இருந்தது மிகவும் கடினமாக இருந்தது. சட்டத்தின் துணை கொண்டு நான் நிரபராதி என்பதை நாட்டிற்கு நிரூபிப்பேன். குறிப்பாக என்னையும், எனது குடும்பத்தையும் சிக்க வைக்க நினைத்தவர்களுக்கு கண்டிப்பாக தக்க பதிலடி கொடுப்பேன்.