india

img

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்

தில்லி சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை நான் எழுப்பிய பிறகு அமித் ஷா ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பாதயாத்திரையின் போது நான் தாக்கப்பட்டேன். திரவம் வீசப்பட்டது. ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.