நிலச்சரிவு பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு எப்படி உதவுவது? நிவாரணப் பொருட்களை எப்படி சேர்ப்பது? என்ற முனைப்பில் இடதுசாரி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் செயலாற்றி வருகின்றன. ஆனால் பாஜக என்ற கட்சியோ “பசுவதையால் தான் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது” என வகுப்புவாத வன்முறையை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.