india

img

நீட் தேர்வு மோசடி புகார் எழுந்த மையங்களில் அதிக மதிப்பெண்

நீட் தேர்வில் மோசடி நடந்ததாக புகார் எழுந்த மையங்களில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய தேர்வு முகமை தேர்வு மையங்கள் வாரியக நீட் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது இதில்
ராஜஸ்தான், சிகர் மையத்தில் 83 பேர் 600க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
அரியானா, ரோஹ்தக் மையத்தில் 45 பேர் 600க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்
ஜார்கண்ட், ஹசாரிபாக் மையத்தில் 22 பேர் 600க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்