india

img

சுதந்திரப் போராட்ட வீரர் கிஷோரி லால் நினைவேந்தல் கூட்டம்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பண்டிட் கிஷோரி லால் நினைவேந்தல் கூட்டம்  ஜலந்தரில் உள்ள தேஷ் பகத்யாத்கர் ஹாலில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பல் பாசு,  பஞ்சாப் மாநில செயலாளர் சுக்விந்தர் சிங் ஷெகோன் ஆகியோர் உரையாற்றினர்.