அரசின் கொள்கையை தீர்மானிப்பது யார்? பாஜக எம்.பி.யா அல்லது பிரதமர் மோடியா? ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்த பிறகும் பாஜகவினர் திருப்தியடையவில்லை. நமது விவசாயிகளுக்கு எதிராக பாஜக செய்யும் எந்த சதியையும் இந்தியா அனுமதிக்காது.