சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நமது நிருபர் ஆகஸ்ட் 24, 2024 8/24/2024 12:00:19 PM பத்லாபூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் குரல்களை நசுக்க பாஜக கூட்டணி மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியை உறுதிசெய்ய தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இது அவசியமான ஒன்று.