india

img

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

பத்லாபூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் குரல்களை நசுக்க பாஜக கூட்டணி மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியை உறுதிசெய்ய தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இது அவசியமான ஒன்று.