india

img

மூத்த ஊடகவியலாளர் ரவிஷ் குமார்

ஒரு பத்திரிகையாளர் பொய்யை பரப்புபவராகவும், கும்பல் வன்முறையைத் தூண்டுபவராகவும் அரச ஆதரவாளராகவும் இருந்தால், ஜனநாயகம் பிழைக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான இந்திய வெகுஜன ஊடகங்கள் ஜனநாயகத்தை கொல்லும் கருவிகளாகி விட்டன.