india

img

இந்தியாவில் புதிதாக 54,069 பேருக்கு கொரோனா தொற்று

புதுதில்லி, ஜூன் 24-
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் 68,885 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,00,82,778 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் 1,321 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  3,91,981ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 68,885 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,90,63,740 ஆக உயர்வடைந்துள்ளது.

;