india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி

பாஜக அரசின் பணம் பறிக்கும் திட்டமான தேர்தல் பத்திர திட்டம் தொடர்பாக புகார்கள், வழக்குப்பதிவு என அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதனால் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு (SIT) மூலம் விசாரணை நடத்த வேண்டும்.