பாஜக அரசின் பணம் பறிக்கும் திட்டமான தேர்தல் பத்திர திட்டம் தொடர்பாக புகார்கள், வழக்குப்பதிவு என அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதனால் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு (SIT) மூலம் விசாரணை நடத்த வேண்டும்.