india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

சிஏ பணியாளர் அன்னா செபாஸ்டியன் தற்கொலை செய்து கொண்டதற்கு கூடுதல் பணிச் சுமை, நீண்ட வேலை மட்டுமே காரணம். அவற்றை சரி செய்வதை மட்டுமே ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி
யிருக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்டவர் மீது பழியை போட்டு கருத்து தெரிவித்துள்ளார்