அயோத்தி மக்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு, கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன. இதற்காக எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே அயோத்தி மக்கள் கோபமடைந்து பாஜகவை தோற்கடித்தனர். அயோத்தியைப் போல சட்டமன்றத் தேர்தலின் போது குஜராத்தில் பாஜக தோற்கடிக்கப்படும்.