பாஜகவுக்கு அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லை. அதனால் தான் மகாராஷ்டிராவில் பாஜக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உள்ளது. காலப்போக்கில் பாஜகவினர் மாநிலத்திலும், நாட்டிலும் தேர்தலை நடத்தாமல் கூட இழுத்தடிக்கலாம். இது அம்பேத்கர் வழங்கிய அரசியல் சட்டத்திற்கு பாஜக எதிரானது என்பதை இது மீண்டும் காட்டுகிறது.