india

img

சிபிஎம் ஊழியர் வீட்டின் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆளும் திரிபுராவின் அகர்தலா நகரில் உள்ள ஷிப்நகரில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியரான மணீஷ் கோஷின் இல்லத்தை 10க்கும் மேற்பட்ட பாஜக குண்டர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் மணீஷ் கோஷை துப்பாக்கி மூலம் மிரட்டியும் சென்றுள்ளனர். இந்நிலையில், திரிபுரா முன்னாள் முதல்வரும், சிபிஎம் அரசியல் குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார், மணீஷ் கோஷை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.