india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

மேற்கு வங்கத்தில் பாஜக குண்டர்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வருகின்றனர். முழுஅடைப்பு போராட்டத்திற்காக சந்தைகளில் உள்ள கடைகள் சூறையாடப்படுகின்றன. அமைதியான சூழலை சீர்குலைக்கவே பாஜகவினர் விரும்புகின்றனர். மேற்கு வங்கம் போல பீகாரிலும் அடிக்கடி பீதியை கிளப்ப பாஜக விரும்புகிறது.