india

img

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத்

ஹாத்ரஸ் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போலே பாபா பண உதவி செய்ய வேண்டும். அவர் உதவி செய்யவில்லை என்றாலும், இந்த விவகாரத்தில் பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டாலும் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்.