உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த தேர்தலுக்காக மாநில பாஜக அரசு பெரும்பாலான போலீஸ் மாற்றும் அரசு நிர்வாக அதிகாரிகளை தேர்தல் பணியில் இருந்து நீக்கியுள்ளது. நீக்கப்பட்டவர்கள் முஸ்லீம் மற்றும் குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்.