india

img

ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர்

தற்போது நாட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் முடிந்துவிட்டதா? பணவீக்கம், வறுமை தீர்ந்துவிட்டதா? வேலையின்மை முடிவுக்கு வந்துவிட்டதா? இவை எல்லாம் நிலுவையில் இருக்கும் பொழுது சிஏஏ மூலம் அண்டை நாட்டு மக்கள் அழைத்து வரப்பட உள்ளார்கள். இது கலவரங்களை உருவாக்கும், குற்றங்கள் மேலும் அதிகரிக்கும்.