ராகுல் காந்தியை அவமதிப்பதற்காக அனுராக் தாக்கூர் வேண்டுமென்றே சாதி ரீதியிலாக பேசுகிறார். எங்கு, எப்படி பேச வேண்டும், யாரை காக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி முதலில் அறிந்திருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு உணர்வுகளை தூண்டிவிட்டு பேசி வருகிறார். இது தவறானது ஆகும்.