india

img

ஊடகவியலாளர் ராஜ்தீப் தேசாய்

13 சட்டமன்ற இடைத்தேர்தலில் “இந்தியா” கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அயோத்திக்கு அடுத்து பத்ரிநாத்திலும் பாஜக தோல்வி கண்டுள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி வலுப்பெற்றுள்ளதை உணர முடிகிறது.