india

img

FPO விற்பனையை திரும்ப பெற்றது அதானி குழுமம்

   அதானி நிறுவன பங்குகள் தற்போது தொடர்ந்து 6 ஆவது நாளாக வீழ்ச்சியடைந்து இருப்பதால் தனது FPO பங்குகளை திரும்ப பெற்றிருக்கிறது அதானி நிருவனம்
  ஹிண்டன்பெர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை செபி தற்போது தொடங்கியுள்ள நிலையில், தனது FPO விற்பனையை திரும்ப பெறுவதாக அதானி குழும இயக்குனர் கவுதம் அதானி அறிவித்துள்ளார்.
 அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு.அதானி குழுமத்தின் முறைகேடு பற்றி கூட்டு நாடாளுமன்ற குழு விவாதிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து கோஷமிட்ட நிலையில் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு.
 

;