india

img

உழைப்புச் சுரண்டல் ஒழிக்கப்பட்ட இடத்தில்தான் முழுமையான சுதந்திரம் இருக்கும்

உழைப்புச் சுரண்டல் ஒழிக்கப்பட்ட இடத்தில்தான் முழுமையான சுதந்திரம் இருக்கும். சிலரை மற்றவர்கள் ஒடுக்குவது இல்லாத இடத்தில்... வேலையின்மை மற்றும் வறுமை இல்லாத இடத்தில்... அங்கு மனிதன் அடுத்த நாள் வேலை, வீடு, ரொட்டி ஆகியவற்றை இழக்க நேரிடும் என்ற பயத்தால் வேட்டையாடப்படுவதில்லை. 

- ஜோசப் ஸ்டாலின் -