india

img

கேரள முன்னாள் நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக்

கேரள முன்னாள் நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக்

இந்தியாவில் மோடி அரசின் கீழ் ஊடக சுதந்திரம் மிக மிக மோசமாக இருக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்டிடிவி நிறுவனம், அதானியால் கைப்பற்றப்பட்டதுதான். இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருந்த பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் சிபிஐயால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 7 ஆண்டு காலம் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்டனர். தற்போது அவர்களுக்கு எதிராக எந்த சாட்சியமும் இல்லை என்று வழக்கை கைவிட்டுள்ளனர். இதனிடையே அந்த நிறுவனத்தை அதானி கைப்பற்றியது நடந்தது