மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நமது நிருபர் மார்ச் 15, 2024 3/15/2024 12:00:25 PM தேர்தல் பத்திரம் விவகாரத்தை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். பிஎம் கேர்ஸ் நிதிக்கு எவ்வளவு நிதி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தக் கட்சி எவ்வளவு பணம் கொடுத்தது என்பது விசாரணைக்கு உரிய விஷயம் ஆகும்.