நேபாள தலைநகர் காட்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19 பேருடன் புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது.
ஓடுதளத்தில் சென்றபோதே கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் சறுக்கி வவிபத்துக்குள்ளானது. பயணிகளை மீட்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.