india

img

நேபாளத்தில் பயணிகள் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

நேபாள தலைநகர் காட்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19 பேருடன் புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது.
ஓடுதளத்தில் சென்றபோதே கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் சறுக்கி வவிபத்துக்குள்ளானது. பயணிகளை மீட்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.