உ.பி. சட்டம்-ஒழுங்கை புரிந்துகொள்ள வேண்டுமா? ஒரு தலித் பெண், ஒரு ஆண் மீது பாலியல் துன்புறுத்தல், சாதிய அவதூறு, தாக்குதல் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் புகார் கொடுத்தார். ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மொத்த குடும்பமும் படுகொலை செய்யப்பட்டது.