india

img

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

ஒரு முஸ்லிமை, இந்துத்துவா குண்டர்கள் அடித்துப் படுகொலை செய்ததை முக்கியமான செய்தியாகப் பொருட்படுத்தாத கொடூரமான காலத்தில் நாம் வாழ்கி றோம். ஆனால் முஸ்லிம் என நினைத்து இந்துச் சிறுவன் இந்துத்துவா கும்பலால்  சுட்டுக் கொல்லப் பட்டது மட்டும் முதல் பக்கத்தில் செய்தியாக வருகிறது. இது இன்றைய ஊடகங்களின் முகத்தை காட்டுகிறது.