india

img

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல்காந்தி

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென ஒன்றிய அரசை ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ஒன்றிய அரசிடமிருந்து மிகப்பெரிய இழப்பீட்டுத் தொகையையும், நிலைமையை சரி செய்வதற்கு கூடுதல் நிதியையும் எதிர்பார்க்கிறோம் என்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேச்சு