india

img

எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாதெமி விருது

செல்லாத பணம் என்ற நாவலுக்காக எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு , இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதினைப் பெறுபவருக்கு தாமிர பட்டயமும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

;