india

சட்டமன்ற உறுப்பினர் ஆதித்யா தாக்கரே

மகாராஷ்டிராவில் சட்டம் - ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து போயுள்ளது. இது தற்போதைய ஆட்சியின் அவமானம். எதிர்க்கட்சிகளை உளவு பார்க்கவும், போலி பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் மூலம் ஏமாற்றுவதற்கும் அவர்களுக்கு நேரம் உள்ளது. மக்களை கவனிக்க மட்டும் நேரம் இல்லை.