india

img

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

பீகாரில் வெள்ளம் மோசமாக உள்ளது. சுமார் 15 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு பிஎம் கேர்ஸ் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உரிய இழப்பீடு வழங்கி மாநில அரசுக்கு உதவ வேண்டும்.