india

img

கொரோனா பரவல் காரணமாக யு.ஜி.சி. நெட் தேர்வு ஒத்திவைப்பு!

புதுதில்லி, ஏப்.20-
யு.ஜி.சி. நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக  யு.ஜி.சி. நெட் தேர்வு ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெட் தேர்வு 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;