india

தென்கொரிய எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

நடப்பாண்டிற்கான நோபல் பரிசு திங்கள் (அக்.7) முதல் அறிவிக்கப் பட்டு வருகிறது. திங்களன்று மருத் துவத்திற்கான நோபல் பரிசும், செவ் வாயன்று இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து புதனன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலை யில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்பட உள்ளதாக வியாழனன்று அறிவிக்கப்பட்டது. மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப் படுத்தும் அவரது கவிதைக்காக ஹான் காங்கிற்கு பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிக்கை வெளி யிட்டுள்ளது.