india

img

உ.பி. பாஜக அமைச்சர்கள்  விவாதத்திற்கு வரத் தயாரா?

“கெஜ்ரிவால் ஆட்சியா, தங்கள் ஆட்சியா? எது சிறந் தது என்று உ.பி. பாஜக அமைச்சர்கள் சவாலுக்கு அழைத்தனர். சவாலை ஏற்று,நான் லக்னோ வந்துள் ளேன். ஆனால் உ.பி. அமைச்சர் சித்தார்த் நாத் சிங் விவாதத்துக்கான இடம், நேரத்தை சொல்லாமல் இருக்கிறார். நான் இன்று முழுவதுமே லக்னோவில்தான் இருப்பேன்” என்று தில்லிதுணைமுதல்வர் மணீஷ் சிசோடியா ‘கெடு’ விதித்துள்ளார்.

;