india

மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு இடைத்தேர்தல்..

புதுதில்லி:
மேற்கு வங்காளத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஜூலை 16 அன்று அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு சில நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைப்பதாக மே மாதம் அறிவித்தது. இதேபோல், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் காலியாக உள்ள 9 சட்டமேலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை
யும் ஒத்திவைத்துள்ளது.

;