india

img

முன்பணம்  எடுத்துக் கொள்ள அனுமதி....

புதுதில்லி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து முன்பணம் எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி  அளித்துள் ளது. மத்திய அரசு திங்களன்று வெளியிட்டுள்ள அறி விப்பில், தொழி லாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளிலிருந்து 3 மாதஅடிப்படை ஊதியம் அல்லது 75 சதவீத வைப்புத் தொகையில் குறைவான முன்பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

;