“விவசாயிகளின் கோரிக்கையை இதற்கு மேலும் மத்திய அரசு ஏற்காமல் இருந்தால், நான் மீண்டும் ‘ஜன் அந்தோலன்’ (மக்கள் போராட்டம்) நடத்தவேண்டியது இருக்கும். அது, முன்பு நான், லோக்பால் சட்டத்துக்காக நடத்திய போராட்டம் போன்று இருக்கும் என மத்திய அரசை எச்சரிக்கிறேன்” என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.