உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதிதேர்வில், தேர்ச்சி பெற்ற 69,000 பேருக்கு, நியமன பட்டியலை உருவாக்க 3 மணிநேரம் போதுமானது. அதனை கணிப்பொறிகளே செய்யும். ஆனால் 3 மாதங்கள் கோரியுள்ளது உத்தரப் பிரதேச பாஜக அரசு. தற்போது 3 மாதம் என்று தொடங்கியுள்ள கோரிக்கை, ஆட்சி முடியும் வரை நீடிக்குமா என்ற சந்தேகமும் பாஜக மீது எழுகிறது.