india

img

கொரோனா அதிகரிப்பு.... மத்திய அரசு இன்று ஆலோசனை...

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் சனிக்கிழமையன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்துகிறார். தடுப்பூசி பணி, கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கிறார்.நாட்டில் கடந்த ஒரு வாரமாக 54 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வில்லை என்றும் நாட்டில் கடந்த 28 நாட்களாக 44 மாவட்டங்களில்புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

;