வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை 900 மேற்ப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்பொது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.