அயோத்தி ராமர் கோயிலில் ராவணருக்கும் சிலை வைக்க வேண்டும் என ‘சாரஸ்வத்’ எனும் பிராமணர் அமைப்பான ‘லங்கேஷ் பக்த் மண்டல்’ வலியுறுத்தி உள்ளது. இந்த ‘சாரஸ்வத்’ பிராமணர்கள், தங்களை ராவணர் வழிவந்தவர்கள் என்றுகூறிக்கொள்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
அயோத்தி ராமர் கோயிலில் ராவணருக்கும் சிலை வைக்க வேண்டும் என ‘சாரஸ்வத்’ எனும் பிராமணர் அமைப்பான ‘லங்கேஷ் பக்த் மண்டல்’ வலியுறுத்தி உள்ளது. இந்த ‘சாரஸ்வத்’ பிராமணர்கள், தங்களை ராவணர் வழிவந்தவர்கள் என்றுகூறிக்கொள்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.