india

img

உ.பி: மயான மேற்கூரை இடிந்து 17 பேர் பலி

முராத்நகர், ஜன.03-
 உத்தர பிரதேசத்தில், மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் முராத்நகர் பகுதியில் உள்ள மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றுக்கொண்டு இருந்தது, அப்போது அங்கு மழை பெய்ததால், அந்த மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 38 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

;