india

img

மாதவி புச்சுக்கு நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு சம்மன்!

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் விசாரணைக்கு வரும் அக்டோபர் 24-ஆம் தேதி ஆஜாராகும்படி செபி தலைவர் மாதவி புச் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
அதானி குழுமத்தின் பங்குச்சந்தை முறைகேடு குறித்த விசாரணையில் செபி பாகுபாடு காட்சியது, மாதவி புச் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகள், ஜிஸ்டி மோசடிகள் உள்ளிட்டவை தொடர்பாக வேள்விகள் எழுப்பப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.