ஆர்ஜிகே மாணவி கொலை வழக்கில் நீதி கோரி நடைபெற்று வரும் போராட்டங்களில் இருந்து கவனத்தை திசை திருப்ப பாஜக - திரிணாமுல் நிகழ்த்தி வரும் சூழ்ச்சியே “சத்ர சமாஜ் மாணவர்” அணிவகுப்பு ஆகும். தெருக்களிலும், வீடுகளிலும் கொழுந்துவிட்டு எரியும் கோபத்தை திசை திருப்ப வன்முறையை கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.