புதுதில்லி, டிச.15- தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் வேண்டுகோளுக்கி ணங்க, நாகப்பட்டினம் துறைமுகத்தின் வசதிகளை மேம் படுத்த ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் ரூ.8 கோடி வழங்கியுள்ளது. இந்தத் தகவலை ஒன்றிய துறைமுகங் கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோ வால் மக்களவையில் தெரிவித்தார்.