india

img

சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் ஒழிவதற்கான அறிகுறியே இல்லை. தற்போது ராக்கெட்டுகள் டிரோன் கள் மூலம் ஒரு முழு அளவிலான உள்நாட்டுப் போராக விரிவடைந்து வருகிறது. பிரதமர் மோடி தலையிட நேரமில்லாமல் மிகவும் பிஸியாக இருக்கிறார். கடந்த 17 மாதங்களாக வன்முறை வெடித்த மணிப்பூருக்கு அவர் எப்போது தனது முதல் வருகையை மேற்கொள்வார்?